செய்திகள்
கெஜ்ரிவால்

டெல்லியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தடுப்பாடு ஏற்படாது: கெஜ்ரிவால்

Published On 2020-03-26 03:44 GMT   |   Update On 2020-03-26 03:44 GMT
கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், டெல்லியில் பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி :

கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், டெல்லியில் பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

காய்கறி கடைகளுக்கும், மளிகை கடைகளுக்கும் டெல்லி அரசு இணையம் வழியாக வழங்கும் அடையாள அட்டைகள் மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News