செய்திகள்
டிரம்ப் விருந்தில் பங்கேற்க மாட்டேன் - மன்மோகன் சிங் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கவுரவிக்கும்வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளிக்கும் விருந்தில் பங்கேற்க இயலாது என்று நேற்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி:
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கவுரவிக்கும்வகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், அந்த விருந்தில் பங்கேற்க இயலாது என்று நேற்று மன்மோகன் சிங் தெரிவித்தார். தனது இயலாமையை ஜனாதிபதி மாளிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கவுரவிக்கும்வகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், அந்த விருந்தில் பங்கேற்க இயலாது என்று நேற்று மன்மோகன் சிங் தெரிவித்தார். தனது இயலாமையை ஜனாதிபதி மாளிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.