செய்திகள்
கடந்த 5 ஆண்டுகளில் 3½ கோடி பேர் வேலை இழப்பு - பிரியங்கா கண்டனம்
கடந்த 5 ஆண்டுகளில் 3 கோடியே 64 லட்சம்பேர் வேலை இழந்துள்ளதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கடந்த 5 ஆண்டுகளில் 3 கோடியே 64 லட்சம்பேர் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “கடந்த 5 ஆண்டுகளில் 7 முக்கிய துறைகளில் 3 கோடியே 64 லட்சம்பேர் வேலை இழந்துள்ளனர். இதுதான், வேலைவாய்ப்பு குறித்த பா.ஜனதா அரசு வாக்குறுதிகளின் யதார்த்த நிலை. எனவேதான், வேலைவாய்ப்பு குறித்து பேச பா.ஜனதா அரசு வெட்கப்படுகிறது“ என்று கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் 3 கோடியே 64 லட்சம்பேர் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “கடந்த 5 ஆண்டுகளில் 7 முக்கிய துறைகளில் 3 கோடியே 64 லட்சம்பேர் வேலை இழந்துள்ளனர். இதுதான், வேலைவாய்ப்பு குறித்த பா.ஜனதா அரசு வாக்குறுதிகளின் யதார்த்த நிலை. எனவேதான், வேலைவாய்ப்பு குறித்து பேச பா.ஜனதா அரசு வெட்கப்படுகிறது“ என்று கூறியுள்ளார்.