செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு

Published On 2019-12-10 08:48 GMT   |   Update On 2019-12-10 08:48 GMT
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக கரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி:

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக கரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டுகள் மறுவரையறை செய்யக்கோரியும் இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளார்.

Tags:    

Similar News