செய்திகள்
பிறந்தநாளையொட்டி அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
21-ம் நூற்றாண்டில், வலிமையான, நவீன இந்தியாவை காண அப்துல் கலாம் கனவு கண்டார். அதை நனவாக்க தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அவரது வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக திகழும். அவரது பிறந்தநாளில் இந்தியா அவருக்கு வணக்கம் செலுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
21-ம் நூற்றாண்டில், வலிமையான, நவீன இந்தியாவை காண அப்துல் கலாம் கனவு கண்டார். அதை நனவாக்க தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அவரது வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக திகழும். அவரது பிறந்தநாளில் இந்தியா அவருக்கு வணக்கம் செலுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.