செய்திகள்
குஜராத் கடல் பகுதியில் 5 பாகிஸ்தான் படகுகள் பறிமுதல்
குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 5 பாகிஸ்தான் இயந்திர படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 5 பாகிஸ்தான் இயந்திர படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 2 பாகிஸ்தான் நாட்டு படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கடந்த 4-ம் தேதி பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கட்ச் மாவட்டத்தில் ஹரமி நலா என்னும் ஓடையுடன் கடல் சேரும் இடத்தில் அனாதையாக நின்ற 5 பாகிஸ்தான் இயந்திர படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 5 பாகிஸ்தான் இயந்திர படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 2 பாகிஸ்தான் நாட்டு படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கடந்த 4-ம் தேதி பறிமுதல் செய்தனர்.
இதைதொடர்ந்து, அந்த மாவட்டத்துக்குட்பட்ட கடலோர பகுதிகளில் தீவிரமான ரோந்துப் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கட்ச் மாவட்டத்தில் ஹரமி நலா என்னும் ஓடையுடன் கடல் சேரும் இடத்தில் அனாதையாக நின்ற 5 பாகிஸ்தான் இயந்திர படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.