செய்திகள்
பிரதமர் மோடியின் வாழ்வும் பணியும் - டெல்லியில் கண்காட்சியை அமித் ஷா தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்வு மற்றும் ஆட்சித்துறையில் அவர் ஆற்றிய பணிகளை விளக்கும் கண்காட்சியை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடியின் பிறந்தநாள் சேவை வாரமாக கொண்டாடப்படும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
17-9-1950 அன்று பிறந்த நரேந்திர மோடி 13 ஆண்டுகளாக குஜராத் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். 2014-ம் ஆண்டில் இருந்து நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் சேவை வாரமாக கொண்டாடப்படும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அரசியல் அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்வு மற்றும் ஆட்சித்துறையில் அவர் ஆற்றிய பணிகளை விளக்கும் கண்காட்சியை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
17-9-1950 அன்று பிறந்த நரேந்திர மோடி 13 ஆண்டுகளாக குஜராத் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். 2014-ம் ஆண்டில் இருந்து நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.