செய்திகள்
பீகார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் நியமனம்
ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலத்துக்கு புதிய தலைவர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நாடு முழுவதும் நிர்வாகிகள் மாற்றம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனங்களை பாஜக தலைமை செய்து வருகிறது.
ராஜஸ்தான் மாநில தலைவராக சதிஷ் புனியா மற்றும் பீகார் மாநில தலைவராக சஞ்சய் ஜெய்ஸ்வால்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு முதல் மந்திரி நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நாடு முழுவதும் நிர்வாகிகள் மாற்றம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனங்களை பாஜக தலைமை செய்து வருகிறது.
அவ்வகையில், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலத்துக்கு புதிய தலைவர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைவராக சதிஷ் புனியா மற்றும் பீகார் மாநில தலைவராக சஞ்சய் ஜெய்ஸ்வால்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு முதல் மந்திரி நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.