செய்திகள்
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து இன்று மொத்தம் 13 ஆயிரத்து 733 கன அடி தண்ணீர் தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர் மட்டம் 124.80 அடி ஆகும். இதில் 124.80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 840 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 6 ஆயிரத்து 191 கன அடி வீதம் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
கபினி அணையின் மொத்த நீர் மட்டம் 84 அடி ஆகும். அணையில் தற்போது 82.92 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 743 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 7 ஆயிரத்து 542 கன அடி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
2 அணைகளில் இருந்தும் இன்று மொத்தம் 13 ஆயிரத்து 733 கன அடி தண்ணீர் தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர் மட்டம் 124.80 அடி ஆகும். இதில் 124.80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 840 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 6 ஆயிரத்து 191 கன அடி வீதம் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
கபினி அணையின் மொத்த நீர் மட்டம் 84 அடி ஆகும். அணையில் தற்போது 82.92 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 743 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 7 ஆயிரத்து 542 கன அடி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
2 அணைகளில் இருந்தும் இன்று மொத்தம் 13 ஆயிரத்து 733 கன அடி தண்ணீர் தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது.