செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு

Published On 2019-07-16 13:02 GMT   |   Update On 2019-07-16 13:40 GMT
ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

ஆந்திரா மாநில ஆளுநராக பிவி நரசிம்மன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அனுசூயா உய்கேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News