செய்திகள்
ரன்தீப் சுர்ஜிவாலா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்

Published On 2019-06-30 21:24 GMT   |   Update On 2019-06-30 21:24 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “மக்களை மறுபடியும் கொள்ளையடிப்பதற்கு பாரதீய ஜனதா அரசு வந்திருக்கிறது. 

கடந்த 8 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது நடுத்தர வர்க்கத்தினருக்கும், விவசாயிகளுக்கும் பெரும் சுமையாக அமைந்துள்ளது” என சாடி உள்ளார்.
Tags:    

Similar News