உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-09-30 10:52 GMT   |   Update On 2022-09-30 10:52 GMT
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
  • மாதாந்திரப் பாராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

பல்லடம் :

பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 1-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

பல்லடம் நகரம், வடுகபாளையம், வடுகபாளையம்புதூா், அனுப்பட்டி, சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம், சின்னூா், கொசவம்பாளையம், வெங்கிட்டாபுரம்.

Tags:    

Similar News