உள்ளூர் செய்திகள்

காந்தி பிறந்த நாளில் வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

Published On 2022-10-02 06:02 GMT   |   Update On 2022-10-02 06:02 GMT
  • அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை. இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News