உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2023-02-04 06:12 GMT   |   Update On 2023-02-04 06:12 GMT
  • 46 மதுபாட்டில்கள் பறிமுதல்
  • 2500 ரூபாய் பணம் பறிமுதல்

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் டிஎஸ்பி தீபக் ரஜினி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்அப்போது ஆலங்குடி அருகே உள்ள நடுஇம்னாம்பட்டி தங்கவேல் மக ன் சரவணன் ( வயது 51 )இவர் அரசடிப்பட்டி 4 ரோடு அரசு மதுக்கடை அருகே 46 மது பாட்டில்கள் வைத்து விற்பனை மற்றும் 2500 ரூபாய் ரொக்கமும் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.பின்னர் அவரை ஆலங்குடி காவல் நிலைய அழைத்து வந்தனர்.ஆ லங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்,

Tags:    

Similar News