உள்ளூர் செய்திகள்
- தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை(17-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை(17-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் காலை9 மணிமுதல் மதியம் 1 மணிவரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிறகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, கள்ளிப்பட்டி, அலக்குவார்பட்டி, காப்பிளியபட்டிபுதூர், அகரம், சுக்காம்பட்டி, உலகம்பட்டி, சில்வார்பட்டி, மல்லணம்போட்டு, கோட்டூர்ஆவாரம்பட்டி,
அழகுபட்டி, தெப்பகுளத்துப்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், அதனை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகளிலும் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.