உள்ளூர் செய்திகள்

கரூரில் சில பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2022-08-15 07:00 GMT   |   Update On 2022-08-15 07:00 GMT
  • கரூரில் சில பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்

கரூர்:

கரூர் கோட்டத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி, செல்லிவலசு, கருங்கல்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பள்ளப் பட்டி, அண்ணா நகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி. மோளை யாண்டிபட்டி, பெரிய சீத்தப்பட்டி, ரெங்கராஜ் நகர், சவுந்திராபுரம். லிங்கமநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

கருங்கல்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட் ஆலமரத்துப் பட்டி, அம்மாபட்டி, முத்துக்கவுண்டனூர். வல்லப்பம்பட்டி, சந் தைபேட்டை பண்ணப் பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள். செல்லிவலசு, இனுங்கனூர், வெடிகாரன் பட்டி, தலையாரிபட்டி. மொடக்கூர், குரும் பப்பட்டி, பாறையூர். விராலிபட்டி, நவமரத் துப்பட்டி, புதுப்பட்டி. குறிகாரன்வலசு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

அரவக்குறிச்சி (டவுன் ஏரியா), கொத்தம்பாளையம், கரடிபட்டி, பெரியவலையப்பட்டி, ஆர்.பி.புதூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (16-ந் தேதி) காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக் கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News