உள்ளூர் செய்திகள்
இ.பி.எஸ். ஆதரவாளர் மீது தாக்குதல்- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது வழக்கு
- எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டார்
- ராயப்பேட்டை போலீசார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.