உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ரெங்கநாதபுரத்தில் 17-ந் தேதி மின் தடை

Published On 2022-08-15 07:27 GMT   |   Update On 2022-08-15 07:27 GMT
  • வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் 17-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் 17-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலா ர்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி, பூதிப்புரம்,

நல்லபொம்மன்பட்டி, தேவி நாயக்கன்பட்டி, கன்னி மார்பாளையம் மற்றும் அதனைச் சார்ந்த கிராமங்க ளில் மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்து ள்ளார்.

Tags:    

Similar News