உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டி
தேனி மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது
வருசநாடு:
இதனால் மலைப்பகுதியில் உள்ள சிறு ஓடைகள் மற்றும் குளங்கள் முற்றிலுமாக வற்றியது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வனவிலங்குளின் தாகத்தை தீர்க்கும் வகையில் கண்டமனூர் வனசரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் அய்யனார்கோவில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.