உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-23 06:56 GMT   |   Update On 2022-01-23 06:56 GMT
கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுவாமிமலை:

கும்பகோணம் தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி பெருநகர செயலாளர் ராம.ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், என்.ஆர்.வி.எஸ்.செந்தில் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News