உள்ளூர் செய்திகள்
திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடந்தது.

திருப்பாவை, திருவெம்பாவை போட்டி

Published On 2022-01-22 08:31 GMT   |   Update On 2022-01-22 08:31 GMT
நல்லூர் பெருமாள் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடந்தது.
பாபநாசம்:

பாபநாசம் அருகே நல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பெருமாள் 
கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றது. 

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இசை ஆசிரியை தேவி லட்சுமி, நடுவர் முருகானந்தம், ஆன்மீக பேரவை அமைப்பாளர் சீனிவாசன், நல்லூர் ராஜா பாடசாலை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து 
கொண்டனர்.
Tags:    

Similar News