உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பென்னாகரம் அருகே விவசாயி தற்கொலை

Published On 2021-12-06 08:39 GMT   |   Update On 2021-12-06 08:39 GMT
பென்னாகரம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திபட்டியை சேர்ந்தவர் தங்கபாலு (வயது28). விவசாயி. இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த மாதம் 20-ந் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தங்கபாலு இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News