உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 29 பேர் பாதிப்பு

Published On 2021-12-05 06:54 GMT   |   Update On 2021-12-05 06:59 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 312 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 164 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 298 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,850 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News