உள்ளூர் செய்திகள்
கைது

நல்லம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2021-12-04 08:31 GMT   |   Update On 2021-12-04 08:31 GMT
நல்லம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அடுத்த கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது23). இவர் ஆழிவாயன்கொட்டாய் கிராமத்தில் லாட்டரி சீட்டு விற்றபோது அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News