செய்திகள்
கோப்புபடம்

காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2021-11-26 09:11 GMT   |   Update On 2021-11-26 09:11 GMT
திருப்பூர் சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
காங்கயம்:

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம் வருமாறு:

காங்கயம் துணை மின் நிலைய பகுதிகளில் காங்கயம் நகரம், திருப்பூர் சாலை, கோவை சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.

சிவன்மலை துணை மின் நிலைய பகுதிகளில்  சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், நாமக்காரன்புதூர், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.

ஆலாம்பாடி துணை மின் நிலைய பகுதிகளில் ஆலாம்பாடி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், கல்லேரி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. 

திருப்பூர் சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம் வருமாறு:

அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதுர், கரட்டாங்காடு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம். நகர், கே.எம்.ஜி. நகர், பட்டுக்கோட்டையார் நகர்,திரு.வி.க. நகர், கவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.  
Tags:    

Similar News