செய்திகள்
துரை வைகோவுக்கு ஆளுயர மாலை அணிவிப்பு
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பொறுப்பேற்ற துரை வைகோவுக்கு வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பூங்கா நகர் ராம்தாஸ் ஆளுயர மாலை அணிவித்தார்.
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பொறுப்பேற்ற துரை வைகோவுக்கு வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பூங்கா நகர் ராம்தாஸ் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் ஜீவன், துணைச் செயலாளர் கிருபாகரன், பெரம்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், டில்லிபாபு, பூங்கா ராமதாஸ், லயன் பாஸ்கர், தென்றல் நிசார், லட்சுமி ஜீவா, டி.தியாகராஜன், சுரேஷ், அப்பன்துரை, ராமச்சந்திரன், வில்பிரட், அஜ்மல் உள்பட பலர் கலந்து கொண்டனர். (விளம்பர செய்தி)