செய்திகள்
அலங்காநல்லூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
அலங்காநல்லூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பா குடியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). கூலி தொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.