செய்திகள்
மின்சார நிறுத்தம்

வடுவூர் பகுதிகளில் 26-ந்தேதி மின்நிறுத்தம்

Published On 2021-10-23 14:14 GMT   |   Update On 2021-10-23 14:14 GMT
வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி துணை மின்நிலையங்களில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
வடுவூர்:

வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி துணை மின்நிலையங்களில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே 26-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நகர், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூர், நத்தம், ஆதனூர், செட்டிசத்திரம், சிக்கபட்டு, அம்மாப்பேட்டை, கருப்பமுதலியார் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், பெருமாநல்லூர், அவளிவநல்லூர் மற்றும் வடுவூர் பிரிவிற்கு உட்பட்ட வடுவூர், மூவர்கோட்டை, எடமேலையூர், ௭டகீழையூர், சாத்தனூர், நெய்வாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மன்னார்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (புறநகர்) தெரிவித்தார்.
Tags:    

Similar News