செய்திகள்
போலீசாருக்கு மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்
காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனை காவலர்களுக்கும் வீரவணக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
சமூகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு, உறக்கம், இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனை காவலர்களுக்கும் போலீஸ் வீரவணக்க நாளில் வீரவணக்கம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
சமூகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு, உறக்கம், இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனை காவலர்களுக்கும் போலீஸ் வீரவணக்க நாளில் வீரவணக்கம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...வைகோ மகன் துரை வையாபுரி ம.தி.மு.க.வில் புத்துணர்ச்சி ஏற்படுத்துவாரா?