செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளந்தா கவுண்டனூர் பகுதியில் டாஸ்மாக் கடை பின்புறமுள்ள பகுதியில் பணம் வைத்து சூதாடிய பசுபதிபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 61), சக்திவேல் (54) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.