செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு

Published On 2021-10-12 18:47 GMT   |   Update On 2021-10-12 18:47 GMT
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது சபீக் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News