செய்திகள்
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது சபீக் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்