செய்திகள்
மது விற்றவர் கைது

குள்ளனம்பட்டி அருகே மது விற்றவர் கைது

Published On 2021-10-11 13:53 GMT   |   Update On 2021-10-11 13:53 GMT
குள்ளனம்பட்டி அருகே மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், ஜாபர் ஆகியோர் தலைமையிலான போலீசார் அணைப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற அணைப்பட்டியை சேர்ந்த விஜயன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News