செய்திகள்
மின்சார நிறுத்தம்

போடி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-10-10 09:12 GMT   |   Update On 2021-10-10 09:12 GMT
போடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
தேனி:

போடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்தார்.
Tags:    

Similar News