செய்திகள்
ம.தி.மு.க. உயர்நிலை ஆட்சிமன்ற குழு கூட்டம் 20-ந்தேதி நடைபெறுகிறது
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் உயர்நிலை ஆட்சிமன்ற குழு கூட்டம் 20-ந்தேதி நடைபெறுகிறது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.