செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் நாளை மின்தடை

Published On 2021-09-27 09:55 GMT   |   Update On 2021-09-27 09:55 GMT
நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப் பகுதியில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அவினாசி . ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ.லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர்.

டெலிபோன் காலனி, வித்யாநகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி.தியேட்டர் ஏரியா, ஆசர்நகர், நாராயணசாமி நகர்.

காந்திநகர், டி.டி.பி.மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவாகாலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்கார வேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News