செய்திகள்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் - ஜி.கே.வாசன்