செய்திகள்
சாலை விபத்து

பெருங்களத்தூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

Published On 2021-09-05 00:22 GMT   |   Update On 2021-09-05 00:22 GMT
பெருங்களத்தூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:

சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு வண்டலூர் நோக்கிச் சென்ற கார் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News