செய்திகள்
தீரன் சின்னமலை பெருமையை போற்றுவோம்- டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவு
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலையின் பெருமைகளை எந்நாளும் போற்றிடுவோம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத மாவீரராக திகழ்ந்து ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை. இந்த தேசத்திற்காக தன் இன்னுயிரை ஈத்த நாள் இன்று.
சுதந்திர வேட்கை கொண்டு இருந்ததோடு மட்டுமின்றி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலையின் பெருமைகளை எந்நாளும் போற்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத மாவீரராக திகழ்ந்து ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை. இந்த தேசத்திற்காக தன் இன்னுயிரை ஈத்த நாள் இன்று.
சுதந்திர வேட்கை கொண்டு இருந்ததோடு மட்டுமின்றி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலையின் பெருமைகளை எந்நாளும் போற்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.