செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

Published On 2021-07-16 03:50 GMT   |   Update On 2021-07-16 03:50 GMT
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணியின் கூடுதல் நிர்வாகிகளாகவும், மாவட்டங்களுக்கான அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணியின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள்:-

இணைச்செயலாளர்கள் - எம்.கண்ணன், எஸ்.பாபு, த.சந்திரன்.

துணைச்செயலாளர்கள் - ஆர்.பழனி, ஆம்னி பஸ் அண்ணாதுரை, எம்.முருகேசன், எஸ்.ஆர்.ஆர்.ராகவன்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி நிர்வாகிகள்:-

மாவட்ட இணைச்செயலாளர்- ஆர்.அழகிரி.

மாவட்ட துணைச்செயலாளர்- ஆர்.கணபதி.

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி நிர்வாகிகள்:-

மாவட்ட துணைத் தலைவர்கள்- இ.மனோகரன், ஏ.மனோகரன்.

மாவட்ட இணைச்செயலாளர்கள்- கே.பாலசுப்பிரமணியன், பி.தரணி செல்வன், எஸ்.முத்துராமன்.

மாவட்ட துணைச் செயலாளர்கள்- ஜி.ராஜ சேகர், எல்.பெரியசாமி, ஜி.அருண்குமார்.

சென்னை புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி:-

மாவட்ட இணைச்செயலாளர்- பி.கஜேந்திரன்.

கழக உடன் பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

Similar News