செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை

Published On 2021-06-18 03:53 GMT   |   Update On 2021-06-18 03:53 GMT
சென்னையில் சட்டசபை குடியிருப்பு வளாகம், தலைமை செயலகம், கலைவாணர் அரங்கம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை தொடங்கியது. சென்னையில் சட்டசபை குடியிருப்பு வளாகம், தலைமை செயலகம், கலைவாணர் அரங்கம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... கலைவாணர் அரங்கத்தில் முன்னேற்பாடுகளை சபாநாயகர் பார்வையிட்டார்

இந்த இடங்களில் எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள், சட்டசபை செயலக ஊழியர்கள் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

Tags:    

Similar News