செய்திகள்
எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை
சென்னையில் சட்டசபை குடியிருப்பு வளாகம், தலைமை செயலகம், கலைவாணர் அரங்கம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள், ஊழியர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை தொடங்கியது. சென்னையில் சட்டசபை குடியிருப்பு வளாகம், தலைமை செயலகம், கலைவாணர் அரங்கம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... கலைவாணர் அரங்கத்தில் முன்னேற்பாடுகளை சபாநாயகர் பார்வையிட்டார்
இந்த இடங்களில் எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள், சட்டசபை செயலக ஊழியர்கள் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.