செய்திகள்
கடைகளுக்கு சீல்

ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த காலணி கடைகளுக்கு சீல்

Published On 2021-06-15 12:16 GMT   |   Update On 2021-06-15 12:16 GMT
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த காலணி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆம்பூர்:

ஆம்பூர் நேதாஜி ரோட்டில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி 3 காலணி கடைகள் திறந்திருந்தன. அந்தக் கடைகளுக்கு ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர்.
Tags:    

Similar News