செய்திகள்
சந்தோஷ் பாபு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்

Published On 2021-05-13 08:41 GMT   |   Update On 2021-05-13 08:41 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு டுவிட்டரில் அறிவித்துள்ளார்.


இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா சில காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே துணைத்தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில் தற்போது பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபுவும், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியாவும் விலகி உள்ளனர்.
Tags:    

Similar News