செய்திகள்
தமிழகத்திற்கு கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள்- சுகாதாரத்துறை தகவல்
தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:
* 11.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொண்டுவரப்பட உள்ளது.
* தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:
* தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளது.
* 11.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொண்டுவரப்பட உள்ளது.
* தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.