செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்திற்கு கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள்- சுகாதாரத்துறை தகவல்

Published On 2021-05-13 07:37 GMT   |   Update On 2021-05-13 07:37 GMT
தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:

* தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளது.



* 11.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும்,  1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொண்டுவரப்பட உள்ளது.

* தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News