செய்திகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு
ஜூன் 6-ல் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
* தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1-க்கான முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* ஜூன் 6-ல் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* ஜூ 5-ல் நடைபெறவிருந்த டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரி நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரம் 21ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1-க்கான முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* ஜூன் 6-ல் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* ஜூ 5-ல் நடைபெறவிருந்த டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரி நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரம் 21ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.