செய்திகள்
பள்ளி மாணவிகள்

பொதுத்தேர்வு- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை

Published On 2021-05-08 06:13 GMT   |   Update On 2021-05-08 10:46 GMT
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News