செய்திகள்
பொதுத்தேர்வு- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.