செய்திகள்
28 சிறப்பு ரெயில்கள் ரத்து- தென்னக ரெயில்வே அறிவிப்பு
பயணிகள் வருகை குறைந்து வருவதால் நாளை முதல் வருகிற 31-ந்தேதி வரை 28 ரெயில்களை தென்னக ரெயில்வே ரத்து செய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ரெயில்களில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். இதனால் நாளை முதல் வருகிற 31-ந்தேதி வரை 28 ரெயில்களை தென்னக ரெயில்வே ரத்து செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ரெயில்களில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். இதனால் நாளை முதல் வருகிற 31-ந்தேதி வரை 28 ரெயில்களை தென்னக ரெயில்வே ரத்து செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-