செய்திகள்
மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் நாளை முதல் 20ந்தேதி வரை பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் நாளை முதல் 20ந்தேதி வரை பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.