செய்திகள்
கொரோனா வைரஸ்

கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா

Published On 2021-05-01 04:32 GMT   |   Update On 2021-05-01 04:32 GMT
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர்:

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். எனினும் நேற்றைய நிலவரப்படி 986 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News