செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை- சுகாதாரத்துறை செயலாளர்
45 வயதானவர்களுக்கு போடுவதற்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை:
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
* தமிழகத்தில் 18 வயதானவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே.
* பற்றாக்குறையால் திட்டமிட்டபடி 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்
* ஆர்டர் தந்த 1.50 கோடி தடுப்பூசிகள் எப்போது வந்து சேரும் என தெரியவில்லை.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
* தமிழகத்தில் 18 வயதானவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே.
* பற்றாக்குறையால் திட்டமிட்டபடி 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்
* ஆர்டர் தந்த 1.50 கோடி தடுப்பூசிகள் எப்போது வந்து சேரும் என தெரியவில்லை.
* 45 வயதானவர்களுக்கு போடுவதற்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.