செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

தனியார் ஆஸ்பத்திரியில் ஓ.பன்னீர்செல்வம் உடல் பரிசோதனை

Published On 2021-04-22 09:36 GMT   |   Update On 2021-04-22 09:36 GMT
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கமாக உடல் பரிசோதனை செய்துகொண்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை:

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் இன்று உடல் பரிசோதனை செய்து கொண்டார்.

இங்கு அவர் ஏற்கனவே அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். வழக்கமாக செக்-அப் செய்து கொண்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News