செய்திகள்
தனியார் ஆஸ்பத்திரியில் ஓ.பன்னீர்செல்வம் உடல் பரிசோதனை
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கமாக உடல் பரிசோதனை செய்துகொண்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை:
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் இன்று உடல் பரிசோதனை செய்து கொண்டார்.
இங்கு அவர் ஏற்கனவே அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். வழக்கமாக செக்-அப் செய்து கொண்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் இன்று உடல் பரிசோதனை செய்து கொண்டார்.
இங்கு அவர் ஏற்கனவே அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். வழக்கமாக செக்-அப் செய்து கொண்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.